சனி, 23 ஜூலை, 2016

ஆவனி 17




மறைக்கப்பட்ட மதுரைவீரன் வரலாறு
🚨🚨🚨🚨🚨🚨🚨🚨
  அருந்ததிய தம்பதிகளான சின்னான் செல்லியின் மகன் வீரய்யன் மதுரையின் மாவீரனாக திகழ்ந்த காரணத்தால், வீரம் என்பது அரச குலத்திற்கு மட்டுமே வரும் என்ற பிம்பத்தை ஏற்படுததுவதற்க்காக, காசிராஜனின் மகனாக திருத்தி புகுத்தப்பட்ட மாவீரன் மதுரைவீரனின்
உன்மையான வரலாறை மக்களிடம் கொண்டு சேர்க்க முடிவு செய்யப்பட்டு மதுரைவீரன் பலியிடப்பட்ட நாளான ஆவனி 17-ஆம் நாளில் கோவை உக்கடம் பகுதியில் மதுரைவீரனின் உன்மை வரலாற்றை எடுத்துச் சொல்லும் நிகழ்வுகளோடு அருந்ததியர்களின் பன்பாட்டு இசையான பறை மற்றும் ஜமாப் குழுவினருக்கான மாவட்டம் தழுவிய போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு சமூக இயக்களில்  உள்ள இளைஞர்கள், தத்தமது இயக்க அடையாளங்களை முன்னிருத்தாமல் , அருந்ததியர் என்ற ஒற்றை அடையாளத்தோடு மட்டும் பங்கு கொள்ள வேண்டும் என்ற முன் நிபந்தனையோடு , மக்கள் பங்களிப்பிற்காக ஆயத்தக்கூட்டம் 21.7.16 அன்று உக்கடம் மதுரைவீரன் கோவிலில் நடைபெற்றது..
உன்மை வரலாற்று முன்னுரையுடன் நடைபெற்ற கூட்டம் வரும் 26.7.16 அன்று மீண்டும் கூடவுள்ளது..
 -என
உக்கடம் பகுதி இளைஞர்கள்..

2 கருத்துகள்: